Advertisement
தினமலர் எக்ஸ்பிரஸ்
தினமலர் எக்ஸ்பிரஸ் | 05 MAY 2024 | Dinamalar Express |
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
மேஷம்
மேஷம்: அசுவினி: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். வரவு செலவில் நெருக்கடி ஏற்படும்.பரணி: விசேஷங்களில் பங்கேற்பீர். குடும்பத்தினருடன் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர். மகிழ்ச்சி நிறைந்த நாள்.கார்த்திகை 1: எதிர்பாராத பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் செயல்களில் கவனம் தேவை. நிதியில் கவனம் தேவை.
Advertisement
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்....
ஆன்மிக மலர்
மே 03, 2024ஆன்மிக மலர்
மே 03, 2024Advertisement
Advertisement
வாரமலர்
மே 05, 2024
வாரமலர்
மே 05, 2024
Advertisement